தமிழக செய்திகள்

மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி

நெல்லையில் மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தினத்தந்தி

நெல்லை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார், அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்