தமிழக செய்திகள்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

பூம்புகார் மேலையூர் அரசு உதவி பெறும் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

தினத்தந்தி

திருவெண்காடு.நவ.2-

பூம்புகார் மேலையூர் அரசு உதவி பெறும் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.. திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். இதில் பூம்புகார் கண்ணகி கோவில் காப்பாளர் ராஜசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். முதல் நாளில் மேலையூர் பிரியா விடகேஸ்வரர் கோவிலில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் ராஜமோகன் நன்றி கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை