தமிழக செய்திகள்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது

தினத்தந்தி

பணகுடி:

பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்மீர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரெக்ஸ் முன்னிலை வகித்தார். பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்த் மற்றும் உதவி திட்ட அலுவலர் சார்லஸ் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்