தமிழக செய்திகள்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தாளாளர் பழனி செல்வி சங்கர் தொடங்கி வைத்தார். முகாமையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்களுக்கு டாக்டர் இந்திரா தலைமையில் சிகிச்ச அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் பரமேஸ்வரி, அருள் ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்