தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவிந்தனர்.
தினத்தந்தி
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் அக்ரகார தெருவில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பேக், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவிந்தனர்.