தமிழக செய்திகள்

வானில் திரண்ட கருமேகங்கள்

அரியலூர்-பெரம்பலூர் சாலையில் பேரளி கிராமத்தில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. மாலை நேரத்தில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் பேரளி கிராமத்தில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்