தமிழக செய்திகள்

சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றம்

சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சிவகங்கையை அடுத்த டி.புதூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி கிராம கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வருகிற 12-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து