தமிழக செய்திகள்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று... டி.எஸ்.பி பதவிக்கு தேர்வாகிய பல் மருத்துவர்

வீட்டில் இருந்த படியே குரூப்-1 தேர்வுக்கு கடினமாக படித்து வந்துள்ளார்.

தினத்தந்தி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வான பெண்ணுக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான பாண்டீஸ்வரி, வீட்டில் இருந்த படியே குரூப்-1 தேர்வுக்கு கடினமாக படித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வாகி, சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?