தமிழக செய்திகள்

500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஆகியோர் குழுவாக இணைந்து தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தேவராஜபுரம் மலைப்பகுதியில் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 500 லிட்டர் சாராய ஊறல், ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது