தமிழக செய்திகள்

ஊத்தங்கரை அருகே, கிணறு வெட்டியபோது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி

தினத்தந்தி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா வெங்கடதாம்பட்டி அருகே உள்ள கொல்லநாயக்கனூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). தொழிலளாளி. இவர் நேற்று முன்தினம் வசந்தபுரம் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் தலையில் கல் ஒன்று விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்