தமிழக செய்திகள்

ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட தளி அருகே கும்மளாபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்பெட்டப்பா (வயது 70). பூ வியாபாரம் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று கும்மளாபுரம் மடம் ஏரியில் தாமரை பூக்களை பறிக்க சென்றபோது ஏரி நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து