தமிழக செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

தினத்தந்தி

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள செம்பரசனப்பள்ளியை சேரந்தவர் சீனிவாசன் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்