தமிழக செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பெரிய மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரத்தில் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி, செடில் காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர்.

பின்னர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமி வீதி உலா நடந்து. விழா ஏற்பாடுகளை பெரியநாயகிபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை