தமிழக செய்திகள்

திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனின் உருவம் பொறித்த கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு அம்மனின் உருவம் பொறித்த கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது.

மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை