தமிழக செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன

அரியலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதல் கட்டமாக உடையார்பாளையம் தாலுகாவில் ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி, பிள்ளைப்பாளையம் ஆகிய 4 கிராமங்களில் நேற்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனவே அதன் அருகே உள்ள விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்