தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் இடையூறு; 3 வாலிபர்கள் கைது

கோவில் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் கலைவாணன் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர்கள் கார்த்திக்(21), பார்த்திபன்(23). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நடைபெற்ற கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோவில் விழாவில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை