தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே கீழ்கண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

* தாம்பரம்- நெல்லை (வண்டி எண்: 06021) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.

* நெல்லை- சென்னை எழும்பூர் (06022) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி (நாளை)மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு