தமிழக செய்திகள்

தி.மு.க. முகவர்கள் கூட்டம்

குருக்கள்பட்டியில் தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடந்தது.

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குருக்கள்பட்டியில் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றி விஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை