தமிழக செய்திகள்

தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

பூம்புகாரில் தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவெண்காடு:

பூம்புகாரில் தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தமிழரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் தியாகராஜன், ஆதிதிராவிட நல குழு தலைவர் முத்தமிழ் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி சரவணன் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு