தமிழக செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 4 பேர் வரும் ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராசா மீதான வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்