தமிழக செய்திகள்

டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பாக்குடி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 37). டிராக்டர் டிரைவரான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த இசக்கிராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்