தமிழக செய்திகள்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவாகளுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவாகளுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தமிழினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினா. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டி ஏற்பாட்டினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, நகராட்சி மாதிரி பள்ளி ஆசிரியகள், பொது அமைப்பைச் சார்ந்த விடியல் பிரகாஷ், தீனா, உதவிகர அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...