தமிழக செய்திகள்

"போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும்" - முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு,

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளியில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், போதை பொருளை முழுமையாக தடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை காக்க முடியும். போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை