தமிழக செய்திகள்

போதை மருந்து விற்பனை: மேலும் ஒருவர் கைது

சின்னமனூரில் போதை மருந்து விற்பனையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

சின்னமனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி மருந்து விற்பனை தொடர்பாக திருச்சியை சேர்ந்த ஜோனத்தன் மார்க் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் நேற்று நிஷாந்த் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் காரைக்குடியை சேர்ந்த ராஜா முகமது (வயது 22) என்பருக்கும் போதை மருந்து வாங்கி விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் இன்று போலீசார் கைது செய்தனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்