தமிழக செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்