தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

கோவில்பட்டியில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மனைவி வடிவம்மாள் (வயது 95). இவர் உறவினர் மாடசாமி கடையில் சிறு சிறு வேலைகளை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ள இறைச்சி கடையின் முன்புறத்தில் நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு