தமிழக செய்திகள்

'திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' - சத்யபிரதா சாகு

இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், சென்னை காமராஜர் சாலையில் இன்று 'தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி' நடைபெற்றது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, தமிழகத்தில் காலியாக உள்ள திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு ஆகிய தெகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக இரண்டு துணை ராணுவப்படை குழுக்கள் தமிழகம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்