தமிழக செய்திகள்

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் - மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

பூந்தமல்லி: மாங்காடு, குன்றத்தூர் சாலை, எம்.ஜி.ஆர்.நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர்.

மேலூர்: மீஞ்சுர் நகர், சிறுவாக்கம், பி.டி.ஓ.அலுவலகம் , வன்னிப்பாக்கம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூவர், அத்திப்பட்டு, கொண்டகரை, கரையான் மேடு.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி