தமிழக செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்

நாகரசம்பட்டி வெங்கட்டராமன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்