தமிழக செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்