தமிழக செய்திகள்

கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு

கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன்.இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று பேரையூர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்