தமிழக செய்திகள்

விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு

தியாகதுருகத்தில் விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறித்த 2 பேரை போலீசா வலைவீசி தேடி வருகின்றனா.

தினத்தந்தி

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). விவசாயி. இவர் நேற்று தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது செலவுக்காக ரூ.13 ஆயிரம் எடுத்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராமசாமியிடம் இருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் பணம் பறித்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்