தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

மயிலாடும்பாறை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மயிலாடும்பாறை அருகே உள்ள ஆட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). விவசாயி. அவருடைய மனைவி அழகுபொண்ணு. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த செல்வக்குமார், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்