தமிழக செய்திகள்

குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது

குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது

தினத்தந்தி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாதம் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் நேரில் பெறப்படும். இந்த மனுக்களை பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டு உள்ளது. எனவே கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்