தமிழக செய்திகள்

கல்குவாரியில் அழுகிய நிலையில் பெண் பிணம்

கல்குவாரிக்குள் அழுகி சிதைந்த நிலையில் பெண்பிணம் கிடந்தது.

தினத்தந்தி

விருதுநகர் அருகே உள்ள தம்பநாயக்கன்பட்டி கல்குவாரிக்குள் அழுகி சிதைந்த நிலையில் பெண்பிணம் கிடந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேல சின்னைய்யாபுரம் கிராமநிர்வாக அதிகாரி செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து