தமிழக செய்திகள்

பெண் ஊழியர் தற்கொலை

பெண் ஊழியர் தற்கொலை

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் மேகலாப்பிரியா (வயது24). இவர் லேப் டெக்னீசியனாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கோவை ரத்தினபுரி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று மேகலாப்பிரியா வேலைக்கு செல்லவில்லை. அக்கம், பக்கத்தினர் அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரமாக பூட்டிகிடப்பதை பார்த்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு மின்விசிறியில் மேகலாப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்