தமிழக செய்திகள்

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்பேடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு