தமிழக செய்திகள்

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து..!

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலகத்தின் நான்காவது தளத்தில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இருப்பினும் விபத்து தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு