தமிழக செய்திகள்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

தினத்தந்தி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பித்து கொள்வது, தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் தீத்தடுப்பு குறித்து கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து