தமிழக செய்திகள்

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்ந்தது.

தினத்தந்தி

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக இருந்தது. அரியலூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.800, முழம் ரூ.100 வரையிலும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.280, செவ்வந்திப்பூ-ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், அரளிப்பூ-ரூ.600, கேந்திப்பூ-ரூ.100, முல்லைப்பூ-ரூ.550, விச்சிப்பூ-ரூ.320, கோழிக்கொண்டை பூ-ரூ.80-க்கும் விற்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை