தமிழக செய்திகள்

நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மாளாபுரம் நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா, மாளாபுரம் கிராமத்தில் நல்லமுத்து முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு