தமிழக செய்திகள்

முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

ஆவுடையார்கோவில் அருகே முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பாண்டி பத்திரம் விநாயகர் கோவிலில் இருந்து பூக்களை தட்டுகளில் வைத்து பெண்கள் தங்களது தலையில் சுமந்தபடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் முத்துமாரியம்மனுக்கு மலர்களை செலுத்தி அம்மனை தரிசித்து சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...