தமிழக செய்திகள்

அம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா

அம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடந்தது.

அரியலூர்:

அரியலூர் நகரில் உள்ள மேலத்தெரு படை பத்து மாரியம்மன், குறிஞ்சான் குளம் தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன், வடக்கு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கைகளில் பூந்தட்டு ஏந்தி மார்க்கெட் தெரு, தேரடி, எம்.பி. கோவில் தெரு, சத்திரம் வழியாக ஊர்வலமாக சென்று, அந்தந்த கோவில்களில் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்