தமிழக செய்திகள்

மகா காளியம்மனுக்கு பூச்சொரிதல்

மகா காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.

தாமரைக்குளம்:

அரியலூர் நகரில் கேப்ரியல் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பூச்சொரிதல் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அரியலூர் செட்டியேரிக்கரையில் இருந்து பூக்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு