தமிழக செய்திகள்

தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சல்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை

தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,