தமிழக செய்திகள்

முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்றார்

முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்றார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ஒடிசா மாநில கவர்னர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திரிபாதி தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை திறம்பட வகித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக 3 முறை பணியாற்றி உள்ளார். அவர் தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்