தமிழக செய்திகள்

தீர்த்தவாரி உற்சவம்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

தினத்தந்தி

சேலம்:

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில்தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு