தமிழக செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: மின்வாரிய ஊழியர் கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மின்வாரிய ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.

பவானி சிங்கம்பேட்டையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மூர்த்தி, மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக 25 பேரிடம் ரூ.1.25 கோடி பெற்று மோசடிசெய்துள்ளதாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு