தமிழக செய்திகள்

விவசாயிகள் பெயரில் மோசடி: தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு - பா.ஜனதா குற்றச்சாட்டு

விவசாயிகள் பெயரில் நடைபெற்ற மோசடியின் தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் பெயரில் நடைபெற்ற மோசடியின் தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு