தமிழக செய்திகள்

நாளை மறுநாள் முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கம்

நாளை மறுநாள் முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கோவை,

சேலம் தெற்கு ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிநவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த பயண அனுபவம் வழங்கக் கூடிய (எல்.எச்.பி.) சிறப்பு ரெயில் (02675) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (02676) நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை